Monday, 31 July 2017
போதைப்பொருள் விற்பவர்கள் .... பின்னணியில் இருப்பவர்கள் பிடிபடுவதே இல்லை?
Rathnasingam Annesly :இது வழமையான செய்தியும் கைதும் தான்....!!!!!
.
.......65 கிலோ ஆனால் ஒருவர் தான் கைதுசெய்யப்பட்டார்....
.
...................விடயம் முடிந்துவிட்டது......
.
...வடக்கில் 400 கிலோ கஞ்சா 2 கைது விடயம் முடிந்துவிட்டது....
.
...............கொழும்பில் 10 கோடி பெறுமதியான போதை பொருள் கண்டுபிடிப்பு ......2 பேர் கைது....
.
....விடயம் முடிந்துவிட்டது......
.
.
....இவ்வளவு தொகையான போதை பொருளுக்கு 1 வர்அல்லது 2 வர் மட்டுமா ?????
.
.
....வியாபாரம் தொடர்கிறது காரணம் இதை நடத்துபவர்கள் யாரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை......
.
.
...இதுகும் ஒருவகை அபிவிருத்தியோ????...
.
.....பழைய ,,புதிய அரசில் யார் அதிகம் களவெடுத்தார்கள் என்பதை கணக்கு பார்ப்பதில் நகர்கிறது இலங்கை அரசியல்....
.
.
...அதை எழுதி பெயர் வாங்கும் பத்திரிகைகளும்....
.
...இதை யார் கவனிப்பார்??
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment