Monday, 31 July 2017

மலையக மக்களை மிக கடுமையாக அவமதித்தவருக்கு எதிரான நடவடிக்கை..

இன்று காலை கௌரவ அமைச்சர் திரு.ராதாகிஷ்ணன் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.... . ....அவர் மிகவும் சிறந்த முறையில் இந்த நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறக்கியிருக்கிறார்... . ..தயவு செய்து அவருடன் இணைந்து ,கட்சி அரசியலை தள்ளிவைத்துவிட்டு இணைந்துகொள்ளவும்.... . .......நீங்கள் செய்யவேண்டியது ...???? . ....Online petition ஒன்றை உருவாக்கி அதில் அணைத்து மக்களும் கையெழுத்திட்டு German Embassy Colombo க்கு அனுப்பவும்.... . ........அந்த Online petition இல் அணைத்து அரசியல் தலைவர்களும் கையெழுத்து இடவேண்டும்.... . ....இதை நீங்கள் செய்தால் நான் Germany இல் இருந்து எமது உள்நாட்டு அமைச்சர் உடனும் ,வெளிநாட்டு அமைச்சர் உடனும் தொடர்புகொண்டு இந்த அயோக்கியனை கைது செய்ய முடியும்.... . ...தயவு செய்து ஒற்றுமையாக செய்யவும்.... . . ...மலையக மக்களுக்கு எதிரான மற்றும் இனவாதம்,பிரதேசவாதம் .சாதிவாதம் போன்றவைகளை பேசும் முகநூல் கோமாளிகளை அடக்கமுடியும் என்பதை சாதித்து காட்டவேண்டும்.... . ..தொடர்புகளுக்கு ...ratnasinghamannesley@yahoo.de

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...