Monday, 31 July 2017
மலையக மக்களை மிக கடுமையாக அவமதித்தவருக்கு எதிரான நடவடிக்கை..
இன்று காலை கௌரவ அமைச்சர் திரு.ராதாகிஷ்ணன் என்னுடன் தொலைபேசியில் பேசினார்....
.
....அவர் மிகவும் சிறந்த முறையில் இந்த நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறக்கியிருக்கிறார்...
.
..தயவு செய்து அவருடன் இணைந்து ,கட்சி அரசியலை தள்ளிவைத்துவிட்டு இணைந்துகொள்ளவும்....
.
.......நீங்கள் செய்யவேண்டியது ...????
.
....Online petition ஒன்றை உருவாக்கி அதில் அணைத்து மக்களும் கையெழுத்திட்டு German Embassy Colombo க்கு அனுப்பவும்....
.
........அந்த Online petition இல் அணைத்து அரசியல் தலைவர்களும் கையெழுத்து இடவேண்டும்....
.
....இதை நீங்கள் செய்தால் நான் Germany இல் இருந்து எமது உள்நாட்டு அமைச்சர் உடனும் ,வெளிநாட்டு அமைச்சர் உடனும் தொடர்புகொண்டு இந்த அயோக்கியனை கைது செய்ய முடியும்....
.
...தயவு செய்து ஒற்றுமையாக செய்யவும்....
.
.
...மலையக மக்களுக்கு எதிரான மற்றும் இனவாதம்,பிரதேசவாதம் .சாதிவாதம் போன்றவைகளை பேசும் முகநூல் கோமாளிகளை அடக்கமுடியும் என்பதை சாதித்து காட்டவேண்டும்....
.
..தொடர்புகளுக்கு ...ratnasinghamannesley@yahoo.de
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment