![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhp1xO-8OClMi6YlSxEVgrdjXSv8z6uG3ZuNlneBD26JdMNj3eTxHFnmjvDExRWHbZ0ZaWYNJArWRPZHmYWmSpWN8tw2iQcyrH5VNoMZRDQD1Ztg7u1jLPWuHCcBjg4RAPf_ROqCkXwHs/s400/19961647_1435029909900055_3009850955747810446_n.jpg)
வருடங்களுக்கு மேல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இப்பிரதேசத்தில் பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ எல்பொட போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் தோட்டம்¸ பெரட்டாசி தோட்டம்¸ பூச்சிகொட தோட்டம்¸ பெரட்டாசி தொழிற்சலை பிரிவு தோட்டம்¸ மேரியல் தோட்டம்¸ அயரி தோட்டம்¸இ எல்பொட வடக்கு தோட்டம்¸இ மேமொழி தோட்டம்¸ காச்சாமலை தோட்டம்¸ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் தோட்டம்¸ கந்தலா தோட்டம் போன்ற
காணப்படுகின்றனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த பாதையில் அரச போக்குவரத்து சேவை இருந்தது அதுவும் பாதை அவலம் காரணமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் 8 பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்; பஸ் உரிய நேரத்திற்கு செல்லாததினால் காலை 9.00 மணிக்கே பாடசாலை செல்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதித்து வருகின்றது.