தமிழர்களை ஏமாற்ற முயன்றால் ஏமாந்து போவீர்கள்.
தற்போது தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை ....
ஊழல் ஒழிப்பு அல்ல.
மாறாக ..
எங்கள் மொழி உரிமை...கல்வி உரிமை ...நீர் உரிமை ...நில உரிமை தொழில் உரிமை ..தன்மானம் தன்னாட்சி உரிமை ...பண்பாட்டு கலாச்சார உரிமை என பற்பல சிக்கல்கள் எதிர்நோக்கி உள்ளோம்
69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து
காவேரி தண்ணீர் மறுப்பு ..
இந்தி சமஸ்கிருதம் திணிப்பு ...
நீட் தேர்வு சி பி எஸ் சி நவோதய பள்ளிகள் ,ராணுவ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் ஒருபுறம்
நெடுவாசல் கதிராமங்கலம் கூடங்குளம் ஓ என் ஜி சி எண்ணெய் எரிவாயு நிலக்கரி மண்டலங்கள் ஒரு புறம்...
ஜி எஸ் டி வரி
கீழடி அகழ்வாராய்வு மோசடி
உதய மின் திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம் என வித விதமான சுரண்டல்கள் ...... என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றது தமிழகம்
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் ...மோடி பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது ஆதிக்க போர் தொடுத்துள்ளது
எனவே நீங்கள் உண்மையாகவே தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய நினைத்தால் ....
நீங்கள் போராடவேண்டியது ஊழலை எதிர்த்து அல்ல ...துணிவிருந்தால்...தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்ற மோடி அரசை எதிர்த்து போராடுங்கள்
மோடி அரசை எதிர்க்க துணிவோ விருப்பமோ இல்லை என்றால் பாஜகவில் சேர்ந்து விடுங்கள்