Murugan Sivalingam :சுதந்திர இலங்கையின் 69 வருட நாடாளுமன்ற நிகழ்வுகளில் மலையக மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் பலவற்றை எமது பிரதிநிதிகள் இன்று வரை முன் வைக்கவில்லை!
உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கு மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் இன்றுவரை தெரியாது!
பெருந்தோட்டப் பிரதேசங்களை கிராமமயப் படுத்த மறுக்கும் இன்றுவரையிலான உள்ளுராட்சி சட்டங்களை இந்தப் பதிவில் காட்டியுள்ளேன்.
(இத்தகவல் கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணையத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது.) எமது தேசிய உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் இக்குறிப்பை தங்கள் தகவலுக்காகப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment