Thursday, 10 August 2017
மஹிந்த எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை ?
Sinnapalaniandy Sachidanandam : பத்து ஆண்டுகள் இலங்கையின் அதி உயர் பதவியை அலங்கரித்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை என்பதால் ராஜினாமா என்ற சொல் பாவனையில் இல்லாமலே இருந்தது. நல்லாட்சி காலத்தில் ராஜினாமா என்ற சொல் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளது. தவறு செய்பவர் பதவி விலக வேண்டும் என்ற நியதி அன்று அமுலில் இருந்திருப்பின் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் அமைச்சனாகி இருந்திருக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிய அமைச்சர் நியமனம் பெற்றிருப்பார். நுழையவும் வெளியேறவும் என இரண்டு வாசல்கள் நிரந்தரமாக திறந்தே இருந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment