Thursday, 10 August 2017

மஹிந்த எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை ?

Sinnapalaniandy Sachidanandam : பத்து ஆண்டுகள் இலங்கையின் அதி உயர் பதவியை அலங்கரித்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை என்பதால் ராஜினாமா என்ற சொல் பாவனையில் இல்லாமலே இருந்தது. நல்லாட்சி காலத்தில் ராஜினாமா என்ற சொல் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளது. தவறு செய்பவர் பதவி விலக வேண்டும் என்ற நியதி அன்று அமுலில் இருந்திருப்பின் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் அமைச்சனாகி இருந்திருக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிய அமைச்சர் நியமனம் பெற்றிருப்பார். நுழையவும் வெளியேறவும் என இரண்டு வாசல்கள் நிரந்தரமாக திறந்தே இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...