Saturday, 9 September 2017

தமிழகத்தில் பூவரசி விருது பெற்ற மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம்!

தமிழக பூவரசி விருதைப் பெற்றுக்கொண்ட மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தமிழகத்தில் ஆண்டு தோறும் பூவசரி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வரும் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகளில் இம்முறை இலங்கை ஊடகத்துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமை விருது ஜீவா சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி சென்னையில் நடந்த
நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் உதவி பயிற்சி ஆசிரியராக அறிமுகமானவர். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிவரும் இவர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஜீவா சதாசிவம்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...