கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மனோ கணேசன் அதிரடியாக களமிறங்கி எடுத்த நடவடிக்கையினால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் தொழிற்சாலை அமைத்துள்ள தொழில் அதிபர், சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாயை அடைத்து விட, அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவிப்பதை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்தேன். பணக்கார செல்வாக்கு விளையாடியுள்ள விபரங்களை அறிந்தேன். மாநகர முதன்மை பொறியியலாளர், பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு அழைத்தேன். சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினேன். ஏழை பிள்ளைகள் வாழ்த்தினார்கள். இன்னும் பகலுணவு சாப்பிடவில்லை. ஆனாலும் மனது நிறைந்தது.''
முதல்ல சாப்பிடுங்க அமைச்சரே! அப்போ தான் அடுத்த வேட்டைக்கு தெம்பா தயாராகலாம்.
Saturday, 9 September 2017
"உடைத்து எறிய சொன்னேன்" அதிரடி பணியில் அமைச்சர் மனோ கணேசன்!
கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மனோ கணேசன் அதிரடியாக களமிறங்கி எடுத்த நடவடிக்கையினால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் தொழிற்சாலை அமைத்துள்ள தொழில் அதிபர், சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாயை அடைத்து விட, அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவிப்பதை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்தேன். பணக்கார செல்வாக்கு விளையாடியுள்ள விபரங்களை அறிந்தேன். மாநகர முதன்மை பொறியியலாளர், பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு அழைத்தேன். சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினேன். ஏழை பிள்ளைகள் வாழ்த்தினார்கள். இன்னும் பகலுணவு சாப்பிடவில்லை. ஆனாலும் மனது நிறைந்தது.''
முதல்ல சாப்பிடுங்க அமைச்சரே! அப்போ தான் அடுத்த வேட்டைக்கு தெம்பா தயாராகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
-
மல்லியப்பு சந்தி திலகர் : தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைம...

No comments:
Post a Comment