Saturday, 29 July 2017

மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!!

மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!! மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிகளில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது. நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...