Saturday, 29 July 2017
மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!!
மக்களே அவதானம் ! மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்....!!
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிகளில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
நன்றி வீரகேசரி
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment