Saturday, 29 July 2017

ஜனாதிபதியிடம் விருது பெற்ற சாமிமலை ஆனந்தகுமார் தகவல் நிசாந்தன் நிரு

Malayaga Kuruvi
ஜனாதிபதியிடம் விருது பெற்ற சாமிமலை ஆனந்தகுமார்
தகவல் நிசாந்தன் நிரு
தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டுக்காக ஆற்றிய சிறந்த பணிகளை பாராட்டும் வகையில் 2016 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவித்தல் மற்றும் ஜனாதிபதி விருது வழங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறந்த பால் பதனிடுபவர் தெரிவுசெய்யும் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
அப்கொட் டெய்ரி( Upcot dairy Milk) திரு தங்கவேல் ஆனந்தகுமார்
பாராட்டு விருது வழங்கப்பட்டது.
இவர் சாமிமலை கவரவில தோட்டத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...