Saturday, 29 July 2017
மலையக மக்களை இழிவுபடுத்தி பேசிய கச்சாய் தீபன் என்பவர் மீது சட்ட நடவடிக்கை
மலையகத்தரை இழிவாக பேசிய நபருக்கெதிராக வழக்கு தொடர மலையக அமைப்பொன்று முன்வர வேண்டும்!
இலங்கையிலுள்ள (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரை மிகக் கேவலாமாகவும், இழிவுவாகவும் பேசிய நபருக்கெதிராக வழக்குத் தொடர மலையக அமைப்பொன்றை எதிர்பார்க்கிறோம்.
ஜேர்மனியிலுள்ள சமூக சேவகர் Ratnasingham Annesley அவர்கள் இதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், உறுதியான, இறுதிவரை போராடக் கூடிய அமைப்பொன்று இதற்கு முன்வர வேண்டுமெனக் கோரியுள்ளார். இதற்கான முழுமையான உதவிகளைச் செய்வதற்கு ஜேர்மனியிலுள்ள Ratnasingham Annesley அவர்கள் தயாராக இருக்கிறார்.
Ratnasingham Annesley அவர்களின் முகநூல் பதிவு கீழே
//எமது உறவினர்கள் ஆகிய இந்திய வம்சாவளித்தமிழர்களை இழிவு படுத்தும் இந்த நபர்?? கச்சாய் சிவம் என்று அழைக்கப்படுபவர். ஜெர்மனி பெர்லின் நகரில் வசிப்பவர். அதுமட்டும் அல்ல கிளிநொச்சி ஸ்ரீதரனின் நெருங்கிய உறவினரும் ஆவார். ஆகவே ஆச்சரியப்பட தேவை இல்லை
மலையகக்களின் பதிவு செய்யப்பட அமைப்புகள் இருந்தால் தொடர்புகொள்ளவும் வழக்கு தொடர. Germany இல் புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கிறது.
இவர் ஜெர்மனியில் வசிப்பதால் நீங்கள் முகநூலுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யவேண்டும். 50 மில்லியன் யூரோ வரை நஷ்ட்டஈடு கேட்டு தாக்குதல் செய்யலாம். முகநூலுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யும் போது முகநூல் இவரை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும். //
எனவே மலையக மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பொன்று இதற்கு முன்வர வேண்டும். இதுகுறித்த மேலதிக விபரங்களை ratnasinghamannesley@yahoo.de மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். பதிவுசெய்யப்பட்ட அமைப்பிற்கு Viber 0049 15 77 31 26 253 என்ற இலக்கத்துடனும்தொடர்புகொள்ளலாம்.
இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள Ratnasingham Annesley அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment