![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ZgX7vtFu4MbnMrzc3p91f4C_i9P9k7PiUaIM29CgrDRcGnwrMKS52PhC6jKuv5eWFDsR4Hp8BhrR-Mw3DpgV5XTIKOGpL7oMQ_fQAScoS66ZFJDy3Cd7zql9g7ud3mBRKoy-DbTomOk/s400/nnnnnnnnnnn.jpg)
Malayaga Kuruvi : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சி தலவாக்கலை த.ம.வி கேட்போர் கூடத்தில் நுவரெலியா வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் செல்வி பாமினி, கோட்ட கல்வி பணிப்பாளர் லோகநாதன் சேர், முன்னைனாள் கோட்ட கல்வி பணிப்பாளர் சோமசுந்தரம் சேர், தலவாக்கலை த.ம.வி அதிபர் கிருஸ்ணசாமி ஆகியோர் தலைமையில் இடம் பெற்றது.
இது மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் நேரடி கண்கானிப்பின் கீழ் நடைபெற்றதுடன் சுமார் 46 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவின் போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் மன நிறைவுடன் தன் ஆளுமையை விருத்தி செய்து கொண்டதுடன் எம் வளவாளர்களுக்கான நினைவு சின்னங்கள் ஆசிரியர்கள் சந்தோஷமாக வழங்கி அவர்களின் சேவை நலன் பாராட்டப்பட்டது.
உங்களின் சேவை நாளை மலையகத்தின் எழுச்சியாக இருக்கவேண்டும்.என மலையககுருவிவாழ்த்துகின்றது.
No comments:
Post a Comment