Tuesday, 18 July 2017

பிறப்பு சாட்சி பத்திரம் .. நாவலப்பிட்டி பிரதேச செயலகத்தின் தூக்கம்

Yasodaren Yasodaren  · எனக்கு நடந்த கொடுமை...... பிறப்புச் சான்றிதழ்
பெறுவதற்கு இலங்கை வங்கியில் பணத்தை செலுத்தி (600 /- )அதன் பிரதியையும்,சுய முகவரி எழுதப்பட்டு ,35/ - பதிவுத் தபால் முத்திரை ஒட்டப்பட்டு நாவளப்பிட்டி பிரதேச செயளகத்திற்கு அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.சென்று கேட்டால்..ஒன்ரை ஒன்று குறை கூறுகின்றனர் (பிரதேச செயளகம்,இரு தபால் நிலையங்கள் )...இதுதான் இலங்கை நிர்வாகம்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...