Wednesday, 16 August 2017
தேயிலை 150 வருட கொண்டாட்டங்கள் ஒரு தொழிலாளியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் தேயிலை சபையினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு தொழிலாளியேனும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 150 வருடகாலமாக அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை, தீர்வு காணுவதற்கு யாரும் முன்வருகிறார்களில்லை. இதனை வௌிப்படுத்தும் முகமாக கார்டூனிஸ்ட் Pradeepkumar Rc வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் கீழே தரப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment