Wednesday, 16 August 2017

தேயிலை 150 வருட கொண்டாட்டங்கள் ஒரு தொழிலாளியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் தேயிலை சபையினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு தொழிலாளியேனும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 150 வருடகாலமாக அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை, தீர்வு காணுவதற்கு யாரும் முன்வருகிறார்களில்லை. இதனை வௌிப்படுத்தும் முகமாக கார்டூனிஸ்ட் Pradeepkumar Rc வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் கீழே தரப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...