Thursday, 17 August 2017

புதுடெல்லி 10ஆவது சர்வதேச கல்வி உச்சி மகா நாட்டில் அமைச்சர் இராதாகிருஷ்ணன்!

- பா.திருஞானம் : இந்தியா புதுடில்லி  நடைபெற்ற “10ஆவது சர்வதேச கல்வி உச்சி மகா நாட்டில் இலங்கையை பிரதிதித்துவபடுத்தி கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக்கொண்டார். இந்த மாநாட்டில் பல நாடுகளின் கல்வித் தலைவர்களும், கல்வி பிரதிநிதிகளும்
கலந்துக்கொண்டனர். இதன்போது உலக நாடுகளின் தலைவர்களினதும், பிரதிநிதிகளினதும் உரைகள் இடம்பெற்றன. உலகில் கல்வியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துறையாடப்பட்டன. இந்த மகா நாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், “உலக கல்வியில் புதுமைகளை புகுத்தல், இலங்கை கல்வியில் சமகால அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.மலையாக குருவி

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...