- பா.திருஞானம் : இந்தியா புதுடில்லி நடைபெற்ற “10ஆவது சர்வதேச கல்வி உச்சி மகா நாட்டில் இலங்கையை பிரதிதித்துவபடுத்தி கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக்கொண்டார்.
இந்த மாநாட்டில் பல நாடுகளின் கல்வித் தலைவர்களும், கல்வி பிரதிநிதிகளும்
கலந்துக்கொண்டனர்.
இதன்போது உலக நாடுகளின் தலைவர்களினதும், பிரதிநிதிகளினதும் உரைகள் இடம்பெற்றன.
உலகில் கல்வியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துறையாடப்பட்டன.
இந்த மகா நாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், “உலக கல்வியில் புதுமைகளை புகுத்தல், இலங்கை கல்வியில் சமகால அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.மலையாக குருவி
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...

-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
No comments:
Post a Comment