
பெறுவதற்கு இலங்கை வங்கியில் பணத்தை செலுத்தி (600 /- )அதன் பிரதியையும்,சுய முகவரி எழுதப்பட்டு ,35/ - பதிவுத் தபால் முத்திரை ஒட்டப்பட்டு நாவளப்பிட்டி பிரதேச செயளகத்திற்கு அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.சென்று கேட்டால்..ஒன்ரை ஒன்று குறை கூறுகின்றனர் (பிரதேச செயளகம்,இரு தபால் நிலையங்கள் )...இதுதான் இலங்கை நிர்வாகம்.
No comments:
Post a Comment